sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி

/

வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி

வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி

வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி


ADDED : பிப் 02, 2025 01:17 AM

Google News

ADDED : பிப் 02, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி

கோபி :கோபி அருகே எரப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த நடராஜின் மகன் தீபக், 9, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், நான்காம் வகுப்பு படித்தார். உக்கரம் காளிகுளத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில், சக நண்பர்களுடன் நேற்று காலை குளித்தபோது, நீச்சல் தெரியாமல் தீபக் தண்ணீரில் மூழ்கினார். தீபக்கை மீட்டு சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தந்தை நடராஜ் கொடுத்த புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us