sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயில் மோதி அடையாளம்தெரியாத வாலிபர் பலி

/

ரயில் மோதி அடையாளம்தெரியாத வாலிபர் பலி

ரயில் மோதி அடையாளம்தெரியாத வாலிபர் பலி

ரயில் மோதி அடையாளம்தெரியாத வாலிபர் பலி


ADDED : பிப் 13, 2025 01:45 AM

Google News

ADDED : பிப் 13, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரயில் மோதி அடையாளம்தெரியாத வாலிபர் பலி

ஈரோடு:வீரபாண்டி-மகுடஞ்சாவடி இடையே, நேற்று முன்தினம் மதியம், 45 வயது மதிக்கத்தக்க பெயர், முகவரி தெரியாத ஆண், தண்டவாளத்தை கவனக்குறைவாக கடந்தார். அப்போது, அவ்வழியே வந்த ரயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்காக, அவரது உடல் சேலம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us