sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாலையோரம் இரை தேடிஇரையாகும் கால்நடைகள்

/

சாலையோரம் இரை தேடிஇரையாகும் கால்நடைகள்

சாலையோரம் இரை தேடிஇரையாகும் கால்நடைகள்

சாலையோரம் இரை தேடிஇரையாகும் கால்நடைகள்


ADDED : பிப் 14, 2025 01:12 AM

Google News

ADDED : பிப் 14, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலையோரம் இரை தேடிஇரையாகும் கால்நடைகள்

காங்கேயம், :காங்கேயம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, திருப்பூர் சாலை, பழையகோட்டை, கோவை சாலை, தாராபுரம் சாலை ஆகிய பிரதான சாலையில் அதிக வாகனங்கள் பயணிக்கின்றன. கனரக வாகனங்களும் அதிகம் செல்லும் சாலையாக உள்ளது. ஆனால், ஆபத்தை உணராமல் இந்த சாலைகளின் ஓரத்தில், சிலர் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர். கால்நடைகள் சாலையை கடக்கும்போது, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. டூவீலர் மற்றும் இலகு ரக வாகனம் என்றால், கால்நடை மட்டுமின்றி, வாகனம் ஓட்டுவோரும் பாதிக்கின்றனர். அதேசமயம் கனரக வாகனம் என்றால், கால்நடைகள் உடல் சிதறி சாலையில் கறித்துகள்காக சிதறுகின்றன. சென்னிமலை சாலையில் நேற்று சாலையை கடந்த இரு செம்மறி ஆடுகள் உடல் சிதறி பலியாகின. சாலையோரம் கால்நடைகள் மேய விடுவதை சம்பந்தப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும். அதேசமயம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us