sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிந்து வெளி பண்பாடு நுாற்றாண்டு கருத்தரங்கு

/

சிந்து வெளி பண்பாடு நுாற்றாண்டு கருத்தரங்கு

சிந்து வெளி பண்பாடு நுாற்றாண்டு கருத்தரங்கு

சிந்து வெளி பண்பாடு நுாற்றாண்டு கருத்தரங்கு


ADDED : பிப் 21, 2025 12:49 AM

Google News

ADDED : பிப் 21, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிந்து வெளி பண்பாடு நுாற்றாண்டு கருத்தரங்கு

ஈரோடு:தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில், 'சிந்துவெளி பண்பாடு நுாற்றாண்டு கருத்தரங்கம்' ஈரோட்டில் நடந்தது. சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கலைக்கோவன் வரவேற்றார்.

மாநிலக்குழு உறுப்பினர் நவகவி, 'சிந்துவெளி வந்த வழி' என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். 'சிந்துவெளி ஆய்வுகள் - புதிய உண்மைகள்' என்ற தலைப்பில் முனைவர் பக்தவத்சல பாரதி, 'சிந்துவெளி நம்ம வெளி' என்ற தலைப்பில் மாநில பொது செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசினர். மாவட்ட பொருளாளர் கணேசன் நன்றி கூறினார். எழுத்தாளர், வாசகர்கள்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us