ADDED : மார் 08, 2025 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகள் மாயம்; தந்தை புகார்
கோபி:கோபி அருகே எஸ்.கணபதிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ, 24; பெருமாநல்லுாரில் ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்தார். கடந்த, 1ம் தேதி வேலைக்கு சென்ற ஜெயஸ்ரீ வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஜெயஸ்ரீயின் தந்தை விஜயகுமார் புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.