sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குடிநீர் இணைப்பு தொட்டியைமூடாததால் விபத்து அபாயம்

/

குடிநீர் இணைப்பு தொட்டியைமூடாததால் விபத்து அபாயம்

குடிநீர் இணைப்பு தொட்டியைமூடாததால் விபத்து அபாயம்

குடிநீர் இணைப்பு தொட்டியைமூடாததால் விபத்து அபாயம்


ADDED : மார் 15, 2025 01:41 AM

Google News

ADDED : மார் 15, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிநீர் இணைப்பு தொட்டியைமூடாததால் விபத்து அபாயம்

கோபி அருகே ல.கள்ளிப்பட்டி பிரிவை கடந்து, பிரதான சத்தி சாலையில், நகராட்சி பிரதான குடிநீர் குழாய் செல்லும் இணைப்பு பகுதியில் குழி தோண்டினர். பல மாதங்களாக குழியாகவே இருந்த நிலையில், நகராட்சி சார்பில் கான்கிரீட் கலவையை கொண்டு தொட்டிபோல் கட்டினர். அதற்கான மூடியும் தயார் செய்தனர். அதைக்கொண்டு தொட்டியை மூடாமல், மூடியை அதன் அருகே கிடத்தி வைத்துள்ளனர். குழியை ஒட்டி நடைபாதையும் உள்ளது. இரவில் நடந்து செல்வோர் தவறி விழுந்தால், தண்ணீரில் மூழ்க வாய்ப்புள்ளது. அப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்படும் முன் தொட்டியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us