sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ முள் காட்டில் முதியவர் உடல்அழுகிய நிலையில் கிடந்தது

முள் காட்டில் முதியவர் உடல்அழுகிய நிலையில் கிடந்தது

முள் காட்டில் முதியவர் உடல்அழுகிய நிலையில் கிடந்தது


ADDED : ஏப் 01, 2025 02:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2025 02:14 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

முள் காட்டில் முதியவர் உடல்அழுகிய நிலையில் கிடந்தது

கோபி:கவுந்தப்பாடி அருகே மின்னவேட்டுவம்பாளையத்தில், தரிசு நில முள் காட்டில், 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத, அழுகிய நிலையில் முதியவர் உடல் கிடப்பதாக, கவுந்தப்பாடி போலீசாருக்கு நேற்று தகவல்

போனது. போலீசார் உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இயற்கை உபாதை கழிக்க வந்தபோது, மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார்

விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us