sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மணல் கடத்திய லாரி பறிமுதல்விசாரித்தபோது டிரைவர் ஓட்டம்

/

மணல் கடத்திய லாரி பறிமுதல்விசாரித்தபோது டிரைவர் ஓட்டம்

மணல் கடத்திய லாரி பறிமுதல்விசாரித்தபோது டிரைவர் ஓட்டம்

மணல் கடத்திய லாரி பறிமுதல்விசாரித்தபோது டிரைவர் ஓட்டம்


ADDED : ஏப் 09, 2025 01:38 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணல் கடத்திய லாரி பறிமுதல்விசாரித்தபோது டிரைவர் ஓட்டம்

டி.என்.பாளையம்:ஆப்பக்கூடலில் இருந்து மணல் லாரியில் மணல் கடத்தி செல்லப்படுவதாக, கோபி தாசில்தார் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கள்ளிப்பட்டி அருகே வரப்பள்ளம் பாலம் அருகில், தாசில்தார் தலைமையிலான குழுவினர், நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வந்த ஒரு லாரியை நிறுத்தி விசாரித்தனர். ஆப்பக்கூடல், ஒரிச்சேரிபுதுார், வள்ளியூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணனுக்கு சொந்தமான லாரி என்பது தெரிந்தது. லாரியை ஓட்டி வந்தது பவானி, காளிங்கராயன்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பதும் தெரிந்தது. உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், மேற்கொண்டு

விசாரிக்க முயன்றபோது, அவர் தப்பி ஓடி விட்டாராம். இதையடுத்து லாரியை பங்களாபுதுார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விட்டதாக, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us