/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடிபோதையில் நால்வரை தாக்கிய 2 வாலிபர் கைது
/
குடிபோதையில் நால்வரை தாக்கிய 2 வாலிபர் கைது
ADDED : பிப் 14, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிபோதையில் நால்வரை தாக்கிய 2 வாலிபர் கைது
ஈரோடு, :ஈரோடு, வீரப்பன்சத்திரம், அசோகபுரம், கரிகாலன் வீதியை சேர்ந்தவர் விமல், 23; நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த மூவருடன் நடந்து சென்றபோது, மது போதையில் வந்த மூவர், விமல் உள்ளிட்டோரை வழிமறித்து தாக்கியுள்ளனர். அக்கம்பக்கத்தினர் கூடியதால் ஓட்டம் பிடித்தனர். புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்தனர். வீரப்பன்சத்திரம் கொத்துக்கார தோட்டம் வெங்கடேஸ்வரன், 25; அசோகபுரம், ஐயங்காடு அரவிந்த், 20, ஆகியோரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய ஹரி என்பவரை தேடி வருகின்றனர்.