sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வீட்டு சமையலறையில் சிக்கிய சாரை பாம்பு

/

வீட்டு சமையலறையில் சிக்கிய சாரை பாம்பு

வீட்டு சமையலறையில் சிக்கிய சாரை பாம்பு

வீட்டு சமையலறையில் சிக்கிய சாரை பாம்பு


ADDED : பிப் 22, 2025 05:17 AM

Google News

ADDED : பிப் 22, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை அருகே கே.ஜே.வலசு, பெருமாள்மலை பகு-தியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 55; தனது வீட்டில் பாம்பு புகுந்து விட்டதாக, சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அங்கு சென்ற சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள், சமையலறையில் பதுங்கியிருந்த சாரை பாம்பை, நவீன கருவி மூலம் பிடித்தனர். சென்னிமலை அருகே வனப்பகுதியில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us