தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வீட்டு சமையலறையில் சிக்கிய சாரை பாம்பு

வீட்டு சமையலறையில் சிக்கிய சாரை பாம்பு

வீட்டு சமையலறையில் சிக்கிய சாரை பாம்பு


ADDED : பிப் 22, 2025 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2025 05:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை: சென்னிமலை அருகே கே.ஜே.வலசு, பெருமாள்மலை பகு-தியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 55; தனது வீட்டில் பாம்பு புகுந்து விட்டதாக, சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அங்கு சென்ற சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள், சமையலறையில் பதுங்கியிருந்த சாரை பாம்பை, நவீன கருவி மூலம் பிடித்தனர். சென்னிமலை அருகே வனப்பகுதியில் விடுவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us