sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெண்ணை கொன்ற யானை

/

பெண்ணை கொன்ற யானை

பெண்ணை கொன்ற யானை

பெண்ணை கொன்ற யானை


ADDED : மே 01, 2024 02:16 AM

Google News

ADDED : மே 01, 2024 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்:தாளவாடி அருகேயுள்ள ஜோரா ஒசூரை சேர்ந்தவர் சுந்தரி, 45; நேற்று முன் தினம் மாலை அதே பகுதியில் வனப்பகுதியை ஒட்டி மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது வனத்தில் இருந்து வந்த ஒற்றை யானை சுந்தரியை துரத்தி தாக்கியதில் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சாம்ராஜ் நகர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று இறந்தார். ஜீரகள்ளி வனத்துறையினர், தாளவாடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us