sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உதவித்தொகை பெற அவகாசம் நீட்டிப்பு

/

உதவித்தொகை பெற அவகாசம் நீட்டிப்பு

உதவித்தொகை பெற அவகாசம் நீட்டிப்பு

உதவித்தொகை பெற அவகாசம் நீட்டிப்பு


ADDED : அக் 20, 2024 01:58 AM

Google News

ADDED : அக் 20, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உதவித்தொகை பெற அவகாசம் நீட்டிப்பு

ஈரோடு, அக். 20-

இளம் சாதனையாளர்கள், பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற வரும், 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு, பிரதமரின் கல்வி உதவி தொகை திட்டம் செயல்படுகிறது. 2024-25ம் ஆண்டுக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் படிக்கும் தமிழக மாணவர்கள், உதவித்தொகை பெறலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் வரும், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு பயனடைந்த மாணவர்களும், நடப்பாண்டுக்கு புதுப்பிக்கலாம். இத்திட்டத்தில் நடப்பாண்டு, 9 மற்றும், பிளஸ் 1 படிப்போர், முறையே, 8 மற்றும், 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு, கல்வி உதவித்தொகை பெறுவர்.






      Dinamalar
      Follow us