sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மலைப்பாதை பயணமா?வனத்துறை அறிவுரை

/

மலைப்பாதை பயணமா?வனத்துறை அறிவுரை

மலைப்பாதை பயணமா?வனத்துறை அறிவுரை

மலைப்பாதை பயணமா?வனத்துறை அறிவுரை


ADDED : ஜன 05, 2025 01:32 AM

Google News

ADDED : ஜன 05, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர் பர்கூர்மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, அந்தியூர் வனத்துறையினர் விடுத்துள்ள அறிவுரை: மழைக்காலம் முடிந்து பனி அதிகரித்துள்ளது.

இதனால் பர்கூர் வனப்பகுதிகளில் வறட்சி தொடங்கியுள்ளது. வன விலங்குகள் குறிப்பாக ஒற்றை மற்றும் கூட்டு யானைகள், மாலை நேரங்களில் அதிகமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதி, வன சாலைகளில் நடமாடுவது அதிகரிக்கும். எனவே வாகன ஓட்டிகள் வாகனத்தை சாலையோரம் நிறுத்தி விட்டு விலங்குகளை படம் பிடிப்பது, வேடிக்கை பார்க்கும் செயலில் ஈடுபட வேண்டாம். மாலை நேரங்களில் வரட்டுப்பள்ளம் அணைக்கு வருவதை, மக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us