sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொள்முதல் நிலையம் தயார்விவசாயிகளுக்கு அழைப்பு

கொள்முதல் நிலையம் தயார்விவசாயிகளுக்கு அழைப்பு

கொள்முதல் நிலையம் தயார்விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : ஜன 07, 2025 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2025 02:03 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கொள்முதல் நிலையம் தயார்விவசாயிகளுக்கு அழைப்பு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நெல் அறுவடை நடந்து வரும் பகுதிகளில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து செயல்படுகிறது. இதன்படி கோபி, பெருந்துறை, ஈரோடு தாலுகாக்களில் 9 கொள்முதல் நிலையம் தற்போது செயல்படுகிறது.

இரண்டாம் கட்டமாக வரும், 10ம் தேதி முதல் மொடக்குறிச்சி, கொடுமுடி, சென்னிமலை, சத்தி, ஈரோடு, அம்மாபேட்டை வட்டாரங்களில், 29 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட உள்ளது. நெல் கிரேடு 'ஏ' - குவிண்டால், 2,450 ரூபாய்; நெல் பொது ரகம், 2,405 ரூபாய்க்குள் கொள்முதல் செய்யப்படுகிறது. நெல்லை விற்பனை செய்ய வரும் விவசாயிகள் உரிய சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us