நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கல் விழா
பெருந்துறை : பெருந்துறை நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா, நேற்று நடந்தது. உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சப்னா (பொறுப்பு) தலைமை வகித்தார். பெருந்துறை வக்கீல் சங்கத் தலைவர் செந்தில்குமார், நிர்வாகிகள், வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

