நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கல் விழா
பெருந்துறை : பெருந்துறை நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா, நேற்று நடந்தது.
உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சப்னா (பொறுப்பு) தலைமை வகித்தார். பெருந்துறை வக்கீல் சங்கத் தலைவர் செந்தில்குமார், நிர்வாகிகள், வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.