sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'சவுண்டு' விட்ட திருப்பூர் எம்.பி.,

/

'சவுண்டு' விட்ட திருப்பூர் எம்.பி.,

'சவுண்டு' விட்ட திருப்பூர் எம்.பி.,

'சவுண்டு' விட்ட திருப்பூர் எம்.பி.,


ADDED : ஜன 31, 2025 01:26 AM

Google News

ADDED : ஜன 31, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'சவுண்டு' விட்ட திருப்பூர் எம்.பி.,

கொங்கர்பாளையம் கிராம மக்கள், கோபி தாலுகா அலுவலகத்தில், இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்த நிலையில், போலீசார் குவிக்கப்பட்டனர். தகவலறிந்த திருப்பூர் எம்.பி., சுப்பராயன், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மதியம் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து, தனிப்பட்ட நபர் ஆதாயத்துக்காக, குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்வது, மக்களின் நீராதாரத்துக்கு ஆபத்து ஏற்படும். இத்திட்டத்தை தடை செய்ய, ஏற்கனவே முறையீடு செய்து தடுத்துள்ளோம். உயர்நீதிமன்றம் என்ன நிபந்தனைகளின்படி, குழாய் அமைக்க கூறியுள்ளதோ, அதன்படிதான் அமைக்க வேண்டும். ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படுகிறார்கள். இது நீதிமன்ற அவமதிப்பாகும். தவறான முறையில் தண்ணீர் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். இதுகுறித்து ஆதாரத்துடன் ஈரோடு கலெக்டரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு கூறினார். பிறகு ஆதரவாளர்களுடன் காரில் ஏறி சென்றார்.






      Dinamalar
      Follow us