sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுதானியம் குறித்து சிறப்பு விழா

/

சிறுதானியம் குறித்து சிறப்பு விழா

சிறுதானியம் குறித்து சிறப்பு விழா

சிறுதானியம் குறித்து சிறப்பு விழா


ADDED : பிப் 09, 2025 01:25 AM

Google News

ADDED : பிப் 09, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுதானியம் குறித்து சிறப்பு விழா

காங்கேயம்:வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், திருப்பீர் மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்பு திருவிழா காங்கேயத்தில் நேற்று நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி துவக்கி வைத்து பார்வையிட்டனர். ஈரோடு எம்.பி., பிரகாஷ் முன்னிலை வகித்தார்.

தென்னையில் பூச்சி, நோய் கட்டுப்பாடு, தென்னங்கன்று நடவு முறை, ஊடுபயிர் சாகுபடி, நீர் மற்றும் உர மேலாண்மை முறை குறித்த கையேடு மற்றும் சிறுதானிய கையேடுகள் வழங்கப்பட்டது.

முதல்வரின் மன்னுயிர் காப்போம் திட்டத்தில் -ஆடா தொடா நொச்சி நாற்று, கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பேட்டரி தெளிப்பான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில், பயனாளிகளுக்கு வேளாண் உபகரணங்களை அமைச்சர் வழங்கினார்.






      Dinamalar
      Follow us