sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கணவர் இறந்ததுக்கம்மனைவி விபரீத முடிவு

/

கணவர் இறந்ததுக்கம்மனைவி விபரீத முடிவு

கணவர் இறந்ததுக்கம்மனைவி விபரீத முடிவு

கணவர் இறந்ததுக்கம்மனைவி விபரீத முடிவு


ADDED : பிப் 18, 2025 01:23 AM

Google News

ADDED : பிப் 18, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கணவர் இறந்த துக்கம்மனைவி விபரீத முடிவு

அந்தியூர்:ஆப்பக்கூடல் அருகே ஓசைபட்டியை சேர்ந்தவர் பூங்கொடி, 50; இவரின் கணவர் ஓராண்டுக்கு முன் இறந்து விட்டார். குழந்தைகள் இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்தார். அதேசமயம் கணவர் இறந்த துக்கத்தால் மனவேதனையில் இருந்தார். நேற்று முன்தினம் மாலை அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார். ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us