sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆடு திருடிய 'ஜோடி'போலீசில் சிக்கியது

/

ஆடு திருடிய 'ஜோடி'போலீசில் சிக்கியது

ஆடு திருடிய 'ஜோடி'போலீசில் சிக்கியது

ஆடு திருடிய 'ஜோடி'போலீசில் சிக்கியது


ADDED : பிப் 19, 2025 02:00 AM

Google News

ADDED : பிப் 19, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆடு திருடிய 'ஜோடி'போலீசில் சிக்கியது

தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த குண்டடம்-ஊதியூர் சாலையில், குண்டடம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் ஆட்டுடன் இருவர் வந்தனர். விசாரணையில் பழனியை சேர்ந்த கணேசன், 38; தாராபுரம், ராஜேந்திரா நகரை சேர்ந்த சித்ரா, 46, என்பது தெரிந்தது. செம்மாம்பாளையம் பகுதியில் தோட்டத்தில் மேய்ந்த ஆட்டை திருடி செல்வதையும் ஒப்புக்கொண்டனர். போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us