sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சொசைட்டியில் முறைகேடுகூட்டுறவு செயலருக்கு சிறை

/

சொசைட்டியில் முறைகேடுகூட்டுறவு செயலருக்கு சிறை

சொசைட்டியில் முறைகேடுகூட்டுறவு செயலருக்கு சிறை

சொசைட்டியில் முறைகேடுகூட்டுறவு செயலருக்கு சிறை


ADDED : பிப் 26, 2025 01:12 AM

Google News

ADDED : பிப் 26, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சொசைட்டியில் முறைகேடுகூட்டுறவு செயலருக்கு சிறை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள, கோபி கூட்டுறவு வீடு கட்டுவோர் சொசைட்டி செயலாளர் வெங்கடேசன், 58; இவரது அலுவலகத்தில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், 2009 ஏப்.,21ல் சோதனை நடத்தினர். அப்போது உறுப்பினர்களின் கையெழுத்தை போலியாக போட்டு, நிலை வைப்பு தொகை, 15.90 லட்சம் ரூபாயை, கடனாக எடுத்து கொண்டது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், ௩.௫௫ லட்சம் ரூபாய் ரொக்கமாக சொசைட்டியில் இருந்தது உறுதியானது. 12.௩௫ லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஈரோடு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் மாஜிஸ்திரேட் ராமச்சந்திரன் நேற்று தீர்ப்பளித்தார். வெங்கடேசனுக்கு இரண்டாண்டு சிறை, 13 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us