sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாம்பு கடித்து தொழிலாளி பலி

/

பாம்பு கடித்து தொழிலாளி பலி

பாம்பு கடித்து தொழிலாளி பலி

பாம்பு கடித்து தொழிலாளி பலி


ADDED : மார் 02, 2025 01:35 AM

Google News

ADDED : மார் 02, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாம்பு கடித்து தொழிலாளி பலி

அந்தியூர்:அத்தாணி, ஓடைமேடு, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தங்கராசு, 60; கூலி தொழிலாளி. கருப்பணகவுண்டன் புதுாரை சேர்ந்த செல்வராஜுடன் நேற்று வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது காலை கடன் முடிப்பதற்காக புதர் பகுதியில் சென்றபோது பாம்பு கடித்துள்ளது. அச்சத்தில் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதனையில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us