sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொழிலாளியை கொன்றசக தொழிலாளி கைது

/

தொழிலாளியை கொன்றசக தொழிலாளி கைது

தொழிலாளியை கொன்றசக தொழிலாளி கைது

தொழிலாளியை கொன்றசக தொழிலாளி கைது


ADDED : மார் 02, 2025 01:43 AM

Google News

ADDED : மார் 02, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொழிலாளியை கொன்றசக தொழிலாளி கைது

தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த சின்னக்காம்பாளையத்தில் தனியார் கோழிப்பண்ணை உள்ளது. இங்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுப்பாராவ், 45, தொழிலாளியாக வேலை செய்தார். இவருடன் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கரி தீனபந்து, 38, வேலை செய்தார்.

இரவில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சுப்பாராவை அரிவாளால் வெட்டி கொன்று கரி தீனபந்து தலைமறைவானார். நேற்று முன்தினம் தீனபந்துவை, தாராபுரம் போலீசார் கைது செய்தனர். மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us