sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அறங்காவலர் குழு தலைவர் நியமனம்

அறங்காவலர் குழு தலைவர் நியமனம்

அறங்காவலர் குழு தலைவர் நியமனம்


ADDED : மார் 06, 2025 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2025 01:13 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அறங்காவலர் குழு தலைவர் நியமனம்

பவானி:அம்மாபேட்டையில் உள்ள மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவிலுக்கு அறங்காவலர் குழு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். கோவில் வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தலைவராாக நாகராஜன், உறுப்பினர்களாக தென்றல், காளியப்பன் பொறுப்பேற்று கொண்டனர். நிகழ்வில் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சிவக்குமார், ஹிந்து அறநிலையத்துறை ஈரோடு இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சுகுமார், கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us