ADDED : மார் 08, 2025 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
௨வது நாளாகடி.என்.செட் தேர்வு
ஈரோடு:ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கல்லுாரி பேராசிரியர் நியமனத்துக்கான டி.என்.செட்-2024 தேர்வு கடந்த, 6ல் துவங்கியது. நாளை வரை நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில், 4,285 பேர் எழுதுகின்றனர். இதற்காக ஏழு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வை போல், தனியார் ஏஜன்சி மூலம் தேர்வு நடத்தப்படுகிறது.