sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மின்சாரம் தாக்கிகல்லுாரி மாணவர் பலி

/

மின்சாரம் தாக்கிகல்லுாரி மாணவர் பலி

மின்சாரம் தாக்கிகல்லுாரி மாணவர் பலி

மின்சாரம் தாக்கிகல்லுாரி மாணவர் பலி


ADDED : மார் 13, 2025 02:04 AM

Google News

ADDED : மார் 13, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின்சாரம் தாக்கிகல்லுாரி மாணவர் பலி

புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டி அருகே, வெங்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் தியாகமூர்த்தி, 20. கோவை தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காரமடை தேர் திருவிழாவை முன்னிட்டு, கல்லுாரிக்கு விடுமுறை என்பதால், தனது நண்பரான பரிசாபாளையத்தை சேர்ந்த லோகித் என்பவரை பார்க்க வந்துள்ளார். இருவரும் பெரிய கள்ளிப்பட்டி முருகன் நகர் மின்வாரிய அலுவலகம் அருகே, சிறுநீர் கழிக்க சென்ற போது சாலையோரம் இருந்த மின் கம்பத்தில், உயர் அழுத்த மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது.

இதை கவனிக்காத நிலையில், தியாகமூர்த்தியின் கையில் மின் கம்பி பட்டதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இது குறித்து பவானிசாகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us