sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விளைபொருள் தொடர் திருட்டுபோலீஸ், தாசில்தாருக்கு கடிதம்

/

விளைபொருள் தொடர் திருட்டுபோலீஸ், தாசில்தாருக்கு கடிதம்

விளைபொருள் தொடர் திருட்டுபோலீஸ், தாசில்தாருக்கு கடிதம்

விளைபொருள் தொடர் திருட்டுபோலீஸ், தாசில்தாருக்கு கடிதம்


ADDED : மார் 21, 2025 01:19 AM

Google News

ADDED : மார் 21, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விளைபொருள் தொடர் திருட்டுபோலீஸ், தாசில்தாருக்கு கடிதம்

கோபி:தடப்பள்ளி வாய்க்கால் ஆயக்கட்டு நிலங்களில், தொடர்ந்து வேளாண் விளை பொருட்கள் கொள்ளை போவதாக, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி தளபதி, கோபி தாசில்தார் மற்றும் கோபி போலீசாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

பாரியூர் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக வாழைத்தார் களவு போகிறது. நஞ்சகவுண்டம்பாளையம் சுப்புகவுண்டர், சீனிவாசன், குள்ளம்பாளையம் சண்முகம், வெள்ளாளபாளையம், விஜயகுமார் ஆகியோர் தோட்டத்தில், பல நுாறு வாழைத்தார் வெட்டி திருடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us