/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை முருகன் கோவிலுக்குபக்தர்கள் வருகை அதிகரிப்பு
/
சென்னிமலை முருகன் கோவிலுக்குபக்தர்கள் வருகை அதிகரிப்பு
சென்னிமலை முருகன் கோவிலுக்குபக்தர்கள் வருகை அதிகரிப்பு
சென்னிமலை முருகன் கோவிலுக்குபக்தர்கள் வருகை அதிகரிப்பு
ADDED : மார் 30, 2025 01:12 AM
சென்னிமலை முருகன் கோவிலுக்குபக்தர்கள் வருகை அதிகரிப்பு
சென்னிமலை:பங்குனி அமாவாசை தினமான நேற்று, சென்னிமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.
காலை முதலே பக்தர்கள் படிகள் வழியாக சென்று, முருகப்பெருமானை வழிபட்டு வந்தனர். காலை, 11:00 மணிக்கு சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாக சென்று முருகப்பெருமானை வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு சென்னிமலை டவுன் கிழக்கு ராஜ வீதியில் உள்ள, கைலாசநாதர் கோவிலில் சுவாமி புறப்பாடு நடந்தது. முருகப்பெருமான் சமேதராக எழுந்தருளி. சென்னிமலை டவுன் நான்கு ராஜ வீதிகளில் திருவீதி உலா நடந்தது. இதில்
ஏராளமானோர் பங்கேற்றனர்.