sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலை முருகன் கோவிலுக்குபக்தர்கள் வருகை அதிகரிப்பு

சென்னிமலை முருகன் கோவிலுக்குபக்தர்கள் வருகை அதிகரிப்பு

சென்னிமலை முருகன் கோவிலுக்குபக்தர்கள் வருகை அதிகரிப்பு


ADDED : மார் 30, 2025 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2025 01:12 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை முருகன் கோவிலுக்குபக்தர்கள் வருகை அதிகரிப்பு

சென்னிமலை:பங்குனி அமாவாசை தினமான நேற்று, சென்னிமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.

காலை முதலே பக்தர்கள் படிகள் வழியாக சென்று, முருகப்பெருமானை வழிபட்டு வந்தனர். காலை, 11:00 மணிக்கு சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாக சென்று முருகப்பெருமானை வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு சென்னிமலை டவுன் கிழக்கு ராஜ வீதியில் உள்ள, கைலாசநாதர் கோவிலில் சுவாமி புறப்பாடு நடந்தது. முருகப்பெருமான் சமேதராக எழுந்தருளி. சென்னிமலை டவுன் நான்கு ராஜ வீதிகளில் திருவீதி உலா நடந்தது. இதில்

ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us