sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொழிலாளியிடம் பணம்பறித்த ௪ பேருக்கு சிறை

தொழிலாளியிடம் பணம்பறித்த ௪ பேருக்கு சிறை

தொழிலாளியிடம் பணம்பறித்த ௪ பேருக்கு சிறை


ADDED : ஏப் 01, 2025 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2025 01:29 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தொழிலாளியிடம் பணம்பறித்த ௪ பேருக்கு சிறை

சத்தியமங்கலம்:புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்தவர் பக்ருதீன், 39; சத்தியமங்கலம் தினசரி மார்க்கெட் பகுதியில் ஒரு மளிகை கடையில் தொழிலாளியாக வேலை செய்கிறார். கடந்த மார்ச் மாதம், 29ம் தேதி இரவு சொந்த ஊருக்கு செல்ல, சத்தி பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார். அங்கிருந்த கழிவறைக்கு சென்றபோது நான்கு பேர் அவரை மிரட்டி, 20,000 ரூபாயை பறித்து சென்றனர். அவர் புகாரின்படி விசாரித்த சத்தி போலீசார், சத்தியமங்கலம் சின்ன பள்ளி வாசல் சாதிக், 21, பிரபு,25, வடக்குபேட்டை ஸ்ரீநாத், 22, கரட்டூர் மணிகண்டன், 29, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் மூன்று டூவீலர், பணத்தை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us