sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெள்ளகோவில் அருகேஆடு திருடிய மூவர் கைது

/

வெள்ளகோவில் அருகேஆடு திருடிய மூவர் கைது

வெள்ளகோவில் அருகேஆடு திருடிய மூவர் கைது

வெள்ளகோவில் அருகேஆடு திருடிய மூவர் கைது


ADDED : ஏப் 03, 2025 01:43 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில் அருகேஆடு திருடிய மூவர் கைது

காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் சுந்தராடிவலசு, பாலக்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, 50, இவருடைய தோட்டத்தில் ஆடு, மாடுகள் மேய்த்து விவசாயம் செய்து வருமானம் ஈட்டி வந்துள்ளார்.

கடந்த, 21ம் தேதி, 42 செம்மறி ஆடுகளை ஆட்டு பட்டியில் அடைத்து விட்டு சென்றுள்ளார். மறுநாள் பார்த்தபோது ஐந்து செம்மறி ஆடுகளை காணவில்லை. மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

வெள்ளகோவில் போலீசார் விசாரித்து, ஆடு திருட்டில் ஈடுபட்ட கிணத்துக்கடவு அம்மா நகர், நாகராஜ், 30, பொள்ளாச்சி சிங்கம், 40, திண்டுக்கல் ரமேஷ், 37, ஆகிய மூன்று பேரை கைது செய்து, ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us