sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பவானி அருகே விபத்துவாலிபர் பரிதாப பலி

/

பவானி அருகே விபத்துவாலிபர் பரிதாப பலி

பவானி அருகே விபத்துவாலிபர் பரிதாப பலி

பவானி அருகே விபத்துவாலிபர் பரிதாப பலி


ADDED : ஏப் 03, 2025 01:45 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி அருகே விபத்துவாலிபர் பரிதாப பலி

பவானி:ஈரோட்டை சேர்ந்தவர் கருப்புச்சாமி, 28: இவர் நேற்று இரவு, 8:30 மணியளவில், டிஸ்கவர் பைக்கில், பவானி வழியாக ஆப்பக்கூடல் செல்வதற்காக, சேர்வராயன்பாளையம் வழியாக நெடுஞ்சாலை ரவுண்டானாவை கடக்கும் போது, சாலையின் நடுவில் இருந்த தடுப்பு மீது மோதி, படுகாயமடைந்தார்.

பவானி போலீசார், அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

மேலும் கருப்புசாமி, ெஹல்மெட் போடாமல், மது அருந்தியபடியும், வேகமாக வந்ததால், விபத்து ஏற்பட்டு இறந்ததாக போலீசார்

தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us