sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 19, 2026 ,தை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயிலில் நகை பறித்த ஆசாமி கைது

/

ரயிலில் நகை பறித்த ஆசாமி கைது

ரயிலில் நகை பறித்த ஆசாமி கைது

ரயிலில் நகை பறித்த ஆசாமி கைது


ADDED : ஏப் 05, 2025 01:55 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரயிலில் நகை பறித்த ஆசாமி கைது

ஈரோடு:சென்னையை சேர்ந்தவர் ஜெயந்தி. கடந்த மார்ச், 1ல் கணவருடன் சென்னை - கோவை இன்டர்சிட்டி ரயிலில் பயணித்தார். ஈரோடு அருகே வந்தபோது, அவர் அணிந்திருந்த எட்டு பவுன் சங்கிலிகளை ஒருவர் பறித்து சென்றார். கடந்த மார்ச், 30ல் மதுரையை சேர்ந்த லாவண்யா, மங்களுரு - சென்னை வெஸ்ட்கோஸ்ட் ரயிலில் பயணித்தபோது, சங்ககிரி-பொம்மிடி இடையே, 5 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார். இது தொடர்பாக ஈரோடு ரயில்வே இன்ஸ்பெக்டர் பிரியா ஷாய்ஸ்ரீ தலைமையிலான போலீசார், குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன், 40, என்பவரை கைது செய்தனர். உருக்கிய நிலையில் வைத்திருந்த இரு வழக்கில் தொடர்புடைய தங்கத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us