sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எம்.பி.,க்கள் முன்னிலையில் கண்காணிப்பு குழு கூட்டம்

/

எம்.பி.,க்கள் முன்னிலையில் கண்காணிப்பு குழு கூட்டம்

எம்.பி.,க்கள் முன்னிலையில் கண்காணிப்பு குழு கூட்டம்

எம்.பி.,க்கள் முன்னிலையில் கண்காணிப்பு குழு கூட்டம்


ADDED : ஏப் 12, 2025 01:19 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.பி.,க்கள் முன்னிலையில்கண்காணிப்பு குழு கூட்டம்

ஈரோடு,ஈரோடு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழு தலைவர் மற்றும் ஈரோடு எம்.பி., பிரகாஷ்

தலைமையில் ஈரோட்டில் நடந்தது.

இக்குழுவின் நோக்கம், அரசின் திட்டம், நிதி மக்களை சென்றடைவதை உறுதி செய்தல், அப்பணிகளை விரைவுபடுத்துதல் குறித்து விவாதித்தனர். கடந்த டிச.,27ல் நடந்த கூட்ட நடவடிக்கை, அனைத்து துறை பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். நுாறு நாள் வேலை திட்டத்தில் வட்டார வாரியாக பதிவு செய்தோர், பணி வழங்கப்பட்ட நாள், மாநகராட்சியில் நடந்து வரும் பணி, அம்ரூத் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, திருப்பூர் எம்.பி., சுப்பராயன், எம்.எல்.ஏ.,க்கள் அந்தியூர் வெங்கடாசலம், ஈரோடு கிழக்கு சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், எஸ்.பி., சுஜாதா, ஈரோடு கோட்ட வணிக வரி இணை ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், டி.ஆர்.ஓ., சாந்தகுமார், துணை இயக்குனர் (சத்தி புலிகள் காப்பகம்) குலால் யோகேஷ் விலாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us