sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சேவல் சூதாடிய 12 பேர் மீது வழக்கு

/

சேவல் சூதாடிய 12 பேர் மீது வழக்கு

சேவல் சூதாடிய 12 பேர் மீது வழக்கு

சேவல் சூதாடிய 12 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 15, 2025 12:32 AM

Google News

ADDED : ஜன 15, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்,:

தாராபுரத்தை அடுத்த குண்டடம், கொக்கம்பாளையம் அருகே சேவல் சூதாட்டம் நடப்பதாக, குண்டடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையில் ஓடைக்கரை அருகே, சேவல் சூதாட்டம் நடப்பது தெரிந்தது. இதில் ஈடுபட்ட கொடுவாயை சேர்ந்த பெரியசாமி, 55, ஆறுக்குட்டி, 55, உள்பட எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் நான்கு சேவல், 7,800 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் தேவராஜபட்டினம் அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் மீது, குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம், 2 சேவல், ௧,700 ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us