sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

/

காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை


ADDED : ஜூலை 06, 2024 06:03 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 06:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு மாநகராட்சியில், 290க்கும் மேற்பட்ட காலி பணியிடங்-களை நிரப்ப, தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து துணை ஆணையர் சரவ-ணக்குமாரிடம், சங்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறி-யிருப்பதாவது: கொரோனா சிறப்பு நிதி, 15 ஆயிரம் ரூபாயை, அனைத்து துாய்மை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

குழு பணியாளர் அனைவருக்கும் ஈ.பி.எப்., பிடித்தம் செய்ய வேண்டும். ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு உடனே ஓய்வூ-தியம், பணிக்கொடையை வழங்க வேண்டும். அரசாணைப்படி அகவிலை படி உயர்வு, நிலுவைத்தொகை வழங்க வேண்டும். 2014க்கு பிறகு, 290க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர் ஓய்வு பெற்றுள்ளனர். அந்த காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். இவ்வாறு மனுரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us