தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 33 ஆண்டுக்கு பின் சந்தித்த மாணவர்கள்

33 ஆண்டுக்கு பின் சந்தித்த மாணவர்கள்

33 ஆண்டுக்கு பின் சந்தித்த மாணவர்கள்


ADDED : ஆக 26, 2024 08:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2024 08:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு உயர்நிலை பள்ளியில், 1990-91ல், பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், ஆசிரியர்கள் பங்-கேற்ற குடும்ப விழா, ஈரோட்டில் நடந்தது. மாணவர்கள் மட்டு-மின்றி அவரது குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

இதையொட்டி கலை நிகழ்ச்சி, ஆசிரியர்களை வரவேற்றல், மாணவ-மாண-விகள் சுய அறிமுகம், ஆசிரியர் வாழ்த்துரை, நினைவு பரிசு வழங்குதல், கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us