ADDED : ஜூலை 20, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக லேசான துாரல் மழை பெய்து வருகிறது.
பெரும்பாலான நேரம் மேகமூட்டமாக காணப்-படுகிறது. ஆனால் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்கி-றது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி சத்தியில்-4 மி.மீட்டர், வரட்டுப்பள்ளம் அணை-4, பவானிசாகர் அணை-4, அம்மாபேட்டை-2.6, குண்டேரிப்பள்ளம் அணை-1.6, தாள-வாடி-1.5, கொடிவேரி அணை பகுதியில்-1.4 மி.மீ., மழை பதி-வாகியுள்ளது.