sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : ஆக 22, 2024 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2024 01:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

இளம்பெண் மாயம்

ஈரோடு, ஆக. 22-

ஈரோடு, மாணிக்கம்பாளையம் சின்ன கவுண்டர் முதல் வீதி நித்யதிவ்யா இல்லத்தை சேர்ந்தவர் குமரேசன். முத்துகவுண்டம்பாளையம் ரிங் ரோட்டில் பாதாம் பால் கடை நடத்தி வருகிறார். இவர் மகள் அமுதவள்ளி, 25. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பூரை சேர்ந்த சந்தோஷ் குமாருக்கு திருமணம் செய்து வைத்தார். இவருக்கு இரண்டு குழந்தை

கள் உள்ளனர். கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரை பிரிந்து தந்தையுடன் கடந்த இரு மாதங்களாக அமுதவள்ளி வசித்து வந்தார். தந்தைக்கு உதவியாக பாதாம் பால் கடைக்கு சென்று வந்தார். கடந்த, 17 மதியம் 2:00 மணிக்கு குமரேசன் வெளியே சென்று விட்டு, சில நிமிடங்களில் கடைக்கு திரும்பினார். அப்போது கடையில் இருந்த அமுத

வள்ளியை காணவில்லை. அக்கம் பக்கத்திலும், உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.

குமரேசன் அளித்த புகார்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us