நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனை விதைகள் நடவு
ஈரோடு, செப். 15-
மொடக்குறிச்சி, குளூர் பஞ்., வேலாங்காட்டுவலசு கீழ்பவானி வாய்க்கால் அருகே, பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு எம்.பி., பிரகாஷ், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி முன்னிலையில், பனை விதைகளை நட்டு, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பணியை துவக்கி வைத்தார்.