sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

முருங்கத்தொழுவு நுாலகத்தில் ஆய்வு

/

முருங்கத்தொழுவு நுாலகத்தில் ஆய்வு

முருங்கத்தொழுவு நுாலகத்தில் ஆய்வு

முருங்கத்தொழுவு நுாலகத்தில் ஆய்வு


ADDED : ஜன 25, 2025 01:56 AM

Google News

ADDED : ஜன 25, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முருங்கத்தொழுவு நுாலகத்தில் ஆய்வு

சென்னிமலை, : சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சியில் கிளை நுாலகம் உள்ளது. கட்டடம் பல இடங்களில் சேதமாகியுள்ளது. மழை பெய்தால் ஒழுகுகிறது. இதனால் நுால்கள் நனைந்து வீணாகிறது. கட்டடத்தை பராமரிப்பு செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நமது நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வந்தது.

இதன் எதிரொலியாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்படி, சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.,) பாலமுருகன், ஒன்றிய பொறியாளர்கள், ஊராட்சி தனி அலுவலர் நாகராஜ் நேற்று ஆய்வு செய்தனர். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கலெக்டர், செய்தி வெளியிட்ட நமது நாளிதழுக்கும், மக்கள் நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us