sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கல்வி உதவித்தொகைவிண்ணப்பம் வரவேற்பு

/

கல்வி உதவித்தொகைவிண்ணப்பம் வரவேற்பு

கல்வி உதவித்தொகைவிண்ணப்பம் வரவேற்பு

கல்வி உதவித்தொகைவிண்ணப்பம் வரவேற்பு


ADDED : பிப் 14, 2025 01:16 AM

Google News

ADDED : பிப் 14, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்வி உதவித்தொகைவிண்ணப்பம் வரவேற்பு

ஈரோடு, :அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழில் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவ, மாணவியர் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை, பிரதம மந்திரியின் யாசஷ்வி திட்டத்தில் பெறலாம். அரசு, அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், 3ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயில்வோர் எவ்வித வருமான வரம்பு நிபந்தனை இன்றி உதவித்தொகை பெறலாம். முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டில் பயில்வோரின் பெற்றோர் ஆண்டு வருவாய், 2.50 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் விபரத்துக்கு ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண்: 0424 2260155 என்ற எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us