ADDED : பிப் 18, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாளை குறைதீர் கூட்டம்
ஈரோடு:ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை காலை, 11:00 மணிக்கு மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம், பெருந்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.
பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், விஜயமங்கலம், பிடாரியூர், புதுப்பாளையம், நல்லாம்பட்டி பகுதி நுகர்வோர் குறை, கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.

