sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மலைப்பாதையில்விபத்தில் சிக்கிய வேன்

மலைப்பாதையில்விபத்தில் சிக்கிய வேன்

மலைப்பாதையில்விபத்தில் சிக்கிய வேன்


ADDED : பிப் 23, 2025 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2025 01:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மலைப்பாதையில்விபத்தில் சிக்கிய வேன்

சத்தியமங்கலம்:கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து பல்லடத்துக்கு, ஐந்து ஆடுகளை ஏற்றிக்கொண்டு, ஒரு மாருதி ஆம்னி வேன் புறப்பட்டது. திம்பம் மலைப்பாதை வழியாக வந்தபோது, இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் பிரேக் பிடிக்காமல், சாலையோரத்தில் மோதி நின்றது.

வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் பல்லடத்தை சேர்ந்த அஷ்ரப் அலி, 51; அவருடன் வந்த சரவணன்,48, திண்டுக்கல்லை சேர்ந்த ராமு, 47, காயமடைந்தனர். மூவரும் மீட்கப்பட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us