sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மின் ஊழியர்கள் தர்ணா

/

மின் ஊழியர்கள் தர்ணா

மின் ஊழியர்கள் தர்ணா

மின் ஊழியர்கள் தர்ணா


ADDED : பிப் 26, 2025 01:14 AM

Google News

ADDED : பிப் 26, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின் ஊழியர்கள் தர்ணா

ஈரோடு: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு - சி.ஐ.டி.யு., சார்பில், ஈரோடு, ஈ.வி.என்., சாலை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். மின் வாரியத்தில் ஆரம்ப கட்டங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை அமல்படுத்தக்கூடாது. கேங்மேன் பதவியை கள உதவியாளர் பதவியாக மாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தினர். துணை தலைவர்கள் லோகசாமி, சண்முகம், சக்திவேல், துணை செயலாளர்கள் தமிழரசன், ஏழுமலை, ரகுராமன் உட்பட பலர் பேசினர்.






      Dinamalar
      Follow us