sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தெருநாயால் விபத்துஎலக்ட்ரீசியன் பலி

/

தெருநாயால் விபத்துஎலக்ட்ரீசியன் பலி

தெருநாயால் விபத்துஎலக்ட்ரீசியன் பலி

தெருநாயால் விபத்துஎலக்ட்ரீசியன் பலி


ADDED : மார் 06, 2025 01:15 AM

Google News

ADDED : மார் 06, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தெருநாயால் விபத்துஎலக்ட்ரீசியன் பலி

கோபி:-கோபி அருகே கலிங்கியத்தை சேர்ந்தவர் ரங்கநாதன், 60. எலக்ட்ரீசியன்; இவரின் மனைவி தேவி, 59; இருவரும் யமாகா பைக்கில் அதே பகுதி சாலையில், கடந்த, 2ம் தேதி மதியம்

சென்றனர். அப்போது சாலையின் குறுக்கே தெருநாய் வந்ததால், பைக்கில் இருந்து விழுந்த இருவரும் காயமடைந்தனர். கோபி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரங்கநாதன் நேற்று இறந்தார். மனைவி தேவி புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us