sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேலை வாய்ப்புடன் பயிற்சிக்கு அழைப்பு

/

வேலை வாய்ப்புடன் பயிற்சிக்கு அழைப்பு

வேலை வாய்ப்புடன் பயிற்சிக்கு அழைப்பு

வேலை வாய்ப்புடன் பயிற்சிக்கு அழைப்பு


ADDED : மார் 19, 2025 01:41 AM

Google News

ADDED : மார் 19, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலை வாய்ப்புடன் பயிற்சிக்கு அழைப்பு

திருப்பூ:-பிரதமரின் இன்டன்ஷிப் திட்டத்தில், முன்னணி நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் மாணவர்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசம், இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு முதல் பிளஸ்2 வகுப்பு, ஐ.டி.ஐ., - டிப்ளமோ, இளங்கலை பட்டப்படிப்பு வரை படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு தொழிற் பயிற்சி வழங்கி, நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது.

இதற்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் பயிற்சி காலத்தில் ஒருமுறை உதவித்தொகையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 21 முதல் 24 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். https://pminternship.mca.gov.in/login என்கிற போர்ட்டலில், மாணவர்கள் பதிவு செய்யலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us