sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகன் தற்கொலை; தாய் புகார்

/

மகன் தற்கொலை; தாய் புகார்

மகன் தற்கொலை; தாய் புகார்

மகன் தற்கொலை; தாய் புகார்


ADDED : மார் 19, 2025 01:42 AM

Google News

ADDED : மார் 19, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகன் தற்கொலை; தாய் புகார்

பவானி:அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டை, படகுத்துறை வீதியை சேர்ந்தவர் முனியாண்டி, 36; கூலி தொழிலாளி. இவரின் மனைவி அகல்யா. இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குடும்ப தகராறால் பிரிந்து வசித்து வந்தனர். நெரிஞ்சிப்பேட்டை படகு துறையில், முனியாண்டி துாக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். அம்மாபேட்டை போலீசார் உடலைக் கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக முனியாண்டியின் தாயார் மணி, 70, அம்மாபேட்டை போலீசில் புகாரளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us