sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நடந்தது.மருதுறையில் வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம்

நடந்தது.மருதுறையில் வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம்

நடந்தது.மருதுறையில் வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம்


ADDED : மார் 21, 2025 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2025 01:17 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நடந்தது.மருதுறையில் வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம்

காங்கேயம்:காங்கேயம் தாலுகா பகுதிகளில், நாய்கள் கடித்து ஆடுகள் இறப்பது பலியாகும் நிலையில், காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில், மருதுறை ஊராட்சியில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டு, அதற்கான முகாம் நேற்று

நடந்தது. நத்தக்காடையூர் கால்நடை மருத்துவர் சிலம்பரசன் தலைமையிலான குழுவினர், 20 நாய்களுக்கு தடுப்பூசி போட்டனர். நாய் வளர்ப்பவர்களுக்கு ஊராட்சி சார்பில் உரிம சான்றிதழும் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us