sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பட்டுப்புழு வளர்ப்பு கொட்டகையில் தீ

பட்டுப்புழு வளர்ப்பு கொட்டகையில் தீ

பட்டுப்புழு வளர்ப்பு கொட்டகையில் தீ


ADDED : மார் 23, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2025 01:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பட்டுப்புழு வளர்ப்பு கொட்டகையில் தீ

கோபி:கோபி அருகே நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பிரதீப்குமார், 40, விவசாயி; அதே பகுதியில் பட்டுப்புழு வளர்க்க கொட்டகை அமைத்திருந்தார். நேற்று மாலை கொட்டகையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. கோபி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனாலும் பட்டுப்புழு வளர்ப்பு கொட்டகை, தளவாட பொருட்கள் எரிந்து நாசமானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us