sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஒரிச்சேரியில் குடிநீர் கேட்டு மறியல்

/

ஒரிச்சேரியில் குடிநீர் கேட்டு மறியல்

ஒரிச்சேரியில் குடிநீர் கேட்டு மறியல்

ஒரிச்சேரியில் குடிநீர் கேட்டு மறியல்


ADDED : ஏப் 05, 2025 01:51 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரிச்சேரியில் குடிநீர் கேட்டு மறியல்

பவானி:பவானி அருகே ஒரிச்சேரி பஞ்., ஒன்பதாவது வார்டில், நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த, 15 நாட்களாக, பிரதான குழாய் உடைப்பால், குடிநீர் வினியோகம் முறையாக இல்லை. இதுகுறித்து பலமுறை தகவல் தெரிவித்தும் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை

எடுக்கவில்லை. இதை கண்டித்தும், குடிநீர் கேட்டும், ஒரிச்சேரியில் பவானி - அத்தாணி சாலையில், பெண்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆப்பக்கூடல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பஞ்., செயலாளர் பூங்கொடி, யூனியன் பி.டி.ஓ., வந்தால் மட்டுமே, மறியலை கைவிடுவோம் என்றனர்.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு பவானி பி.டி.ஓ., கிருஷ்ணமூர்த்தி வந்தார். ஆனால் பஞ்., செயலாளர் வரவில்லை. உடைந்த குழாயை சரி செய்து, இரவுக்குள் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி கூறவே, மறியலை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us