sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அடையாளம் தெரியாதபெண்ணின் உடல் நல்லடக்கம்

/

அடையாளம் தெரியாதபெண்ணின் உடல் நல்லடக்கம்

அடையாளம் தெரியாதபெண்ணின் உடல் நல்லடக்கம்

அடையாளம் தெரியாதபெண்ணின் உடல் நல்லடக்கம்


ADDED : ஏப் 10, 2025 01:27 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடையாளம் தெரியாதபெண்ணின் உடல் நல்லடக்கம்

கோபி:தடப்பள்ளி வாய்க்காலில் மிதந்த, அடையாளம் தெரியாத பெண்ணின் உடலை கோபி போலீசார் நேற்று நல்லடக்கம் செய்தனர்.

கோபி அருகே சவுண்டப்பூரில், தடப்பள்ளி வாய்க்காலில் கடந்த, 7ம் தேதி காலை, 8:00 மணிக்கு அழுகிய நிலையில் மிதந்த, 55 வயது மதிக்கத்தக்க பெண்ணில் உடலை கோபி போலீசார் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அது குறித்து, சவுண்டப்பூர் கிராம வி.ஏ.ஓ., ஸ்ரீதரன், 33, கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஆனால், அந்த பெண்ணின் எந்த விபரமும் தெரியாததால், அரசு மருத்துவமனையில் இருந்த பெண்ணின் உடலை, கோபி மயானத்தில் போலீசார் நேற்று மாலை நல்லடக்கம் செய்தனர்.






      Dinamalar
      Follow us